Tuesday, November 13, 2012

ரசித்த ஒரு நிமிடம்


பூவிதழலின் புன்சிரிப்பு
ரசித்த சில நிமிடம்
வாடி வதங்கியதோ
நாணம் கொண்ட பெண்மையினால் …..
முறைத்த ஒர் கணத்தில்
அகன்ற அவள் கயல்விழிகள்
என் கண்மணிக்குள் சிறைப்பட்டன.
அவள் அகன்று போன அவ்விடமும்
அழகான சொர்க்கமாகிறது என் மனதில்

No comments:

Post a Comment