TAMILSPECTRUM
Tuesday, November 13, 2012
சுகம்
அரவணைத்த தலையணையில்
அரும்பும் அவள் நினைவால்
வருடுகிறாள் என் மனதை
நிலவு தந்த ஒளியினிலே
அழகாய் சிந்தும் புன்னகையால்
கதிரவனை வெறுக்கின்றேன்
அவள் நினைவில் மண்ணை தூவியதால் …………
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment