Tuesday, November 13, 2012

சுகம்

அரவணைத்த தலையணையில்
அரும்பும் அவள் நினைவால்
வருடுகிறாள் என் மனதை
நிலவு தந்த ஒளியினிலே
அழகாய் சிந்தும் புன்னகையால்
கதிரவனை வெறுக்கின்றேன்
அவள் நினைவில் மண்ணை தூவியதால் …………

No comments:

Post a Comment